
இந்திய உதவித் தூதரகம் நடத்தும் இந்தி மொழி வகுப்புகள்
March 5, 2012 12:02 pm
கண்டி இந்திய உதவி தூதரகம் நடத்தும் இந்தி மொழி வகுப்புகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. இவ் இந்தி மொழி வகுப்புகள் பிரார்த்தமிக், மத்திம, ராஸ்ட்ரபாஷா, பிரவேசிக்கா என நான்கு பிரிவுகளில் நடத்தப்படுகிறது.
பிரார்த்தமிக் வகுப்புகள் மார்ச் 5ம் திகதியும், மத்திய பிரிவு வகுப்புகள் மார்ச் 6ம் திகதியும், ராஸ்ட்ர பாஷா வகுப்புகள் மார்ச் 7ம் திகதியும், பிரவேசிக்கா வகுப்புகள் மார்ச் 8ம் திகதியும் ஆரம்பிக்கப்படுகின்றன.
2012/2013 ஆண்டுக்கான விண்ணப்பங்களை 31, ஏஜபிகில்ல மாவத்த, கண்டி என்ற விலாசத்திலுள்ள இந்திய உதவி தூதரக காரியாலயத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணிவரை பெற்றுக்கொள்ள முடியும்
உங்கள் கருத்து
- > ஏஞ்சலினா ஜோலி அவசரப்பட்டு மார்பகங்களை அகற்றிவிட்டார்
- > 17 குழந்தைகளை கற்பழித்த காமுகனுக்கு தூக்கு தண்டனை
- > எரிமலையின் நெருப்பு மீது நடக்கும் வாலிபர்!
- > சாராயம் குடிப்பதற்காக கிட்னியை விற்கும் பாமர மக்கள்
- > 120 கிராம் எடையுள்ள உலகின் மிக ஒல்லி கைபேசி
- > கர்ப்ப பையில் வளரும் குழந்தை தாயின் பேச்சை கவனிக்கிறது
- > சந்திரனில், 280 எரிமலைகள் மறைந்து கிடக்கின்றன!
- > கிண்ணியா - குட்டிக்கராச்சி பிரதேசம் இன்னும் வழமைக்கு திரும்பவில்லை!
- > 18 மாதங்களின் பின் பாராளுமன்றத்தில் துமிந்த
- > வட, வடமேல், மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் எப்போ?













