இலங்கைச் செய்திகள்
» இந்த அரசாங்கத்தை கவிழ்க்க சூழ்ச்சி தேவையில்லை!
இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சூழ்ச்சிகள் செய்யத் தேவையில்லை எனவும் வாக்கு பலத்தின் ஊடாக அரசாங்கத்தை கவிழ்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எதிர்கட்சித் தலைவர் ரணில்
» யாழ். காரைநகரில் முதல் முறையாக அஸ்வமேத மஹாயாகம்
யாழ் காரைநகர் மணற்பிட்டி புகலி சிவசுப்பிரமணிய ஆலயத்தில் நடைபெறவுள்ள அஸ்வமேத மஹாயாகத்தை முன்னிட்டு இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும் நெடுந்தீவு மற்றும் தென்
» கள்ளநோட்டு கும்பலுக்கு விடுதலைப் புலிகளோடு தொடர்பு
ஈரோட்டில் மதுபானக் கடையில் கள்ளநோட்டு மாற்றிய குற்றவாளிகளுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் தொடர்பு இருப்பதாக தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
» முல்லைத்தீவில் 12 ஜோதி லிங்கங்களின் தரிசனம்
இலங்கை பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையமானது, முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் நுழைவாயில் அருகே பாரதத்தின் மகிமை வாய்ந்த 12 சிவன் கோவில்களின்
» நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வே தமிழரின் தேவை
சமாதானத்தை விரும்பும் தமிழர்களுக்கு நீடித்து நிலைக்கக்கூடிய அரசியல் தீர்வொன்றே தேவையாகவுள்ளது. எனவே, நேர்மையான முறையில் நடந்துகொண்டு தீர்வை வழங்குவதற்கு அரசு
» படையினர் நினைவு முத்திரை யாழில் வற்புறுத்தி விற்பனை
தேசிய போர் வீரர்கள் தினத்தை முன்னிட்டு இலங்கை அரசால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரையை வடக்கு மாகாண சபை ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் வாங்க வேண்டும்
» பொது மன்னிப்பு காலத்தின் உச்ச நன்மைகளைப்பெற வேண்டும்
வீசா காலம் முடிவடைந்த நிலையில் சவூதியில் தங்கியு ள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவதற்காக கொடுத்த பொதுமன்னிப்புக் காலம் எதிர்வரும் ஜூன் 3 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
» 900 தொழிற்சங்ககங்கள், 15 அரசியல் கட்சிகள் பகிஸ்கரிப்பு போராட்டத்தில்
மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சி தொழிற் சங்கங்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றன
» 13,499 கிலோ கிராம் வல்லப்பட்டையுடன் ஆறு பேர் கைது
கொலன்னாவை பிரதேசத்தில் 13,499 கிலோ கிராம் வல்லப்பட்டையுடன் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
» சவுதியில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை நாடு திரும்புமாறு கோரிக்கை
சவுதி அரேபியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருக்கும் இலங்கையர்களை நாடு திரும்புமாறு கோரிக்கை
» வன்னித் தேர்தலின் பின்பே புதிய கட்சிகளின் பதிவுகள்
புதுக்குடியிருப்பு மற்றும் கரை துறைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட பின்னரே புதிய கட்சி பதிவுகள் மேற்கொள்ளப்படும் என்று பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார்.
» மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக 700 தொழிற்சங்கங்கள் களத்தில்
மின்கட்டண உயர்வை வாபஸ் பெறுமாறு அரசைக் கடுமையாக வலியுறுத்தி இன்று நாடளாவிய ரீதியில் இடம்பெறும் மாபெரும் தொழிற்சங்கப் போராட்டத்தில் 700 தொழிற்சங்கங்கள் பங்கேற்பதுடன்,
» வாக்கு மூலம் பெறும் நடவடிக்கை முடிவு
முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண் டாரநாயக்கா விடமிருந்து வாக்கு மூலம் பெறும் நடவடிக்கைகளை இலஞ்சம், ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நேற்று பூர்த்தி செய்தது.
» யாழ்ப்பாணத்திலிருந்து தியத்தலாவை நோக்கி பயணித்த பஸ் விபத்து
யாழ்ப்பாணத்திலிருந்து தியத்தலாவை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 24 பேர் காயமடைந்துள்ளனர். கொத்தமலை, ரம்பொடை பிரதேசத்திலுள்ள செங்குத்துச்
» இலங்கையில் மனித உரிமைக்கும் சுதந்திரத்துக்கும் இன்னும் இடமில்லை
இலங்கையில் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியுடன் யுத்தம் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அந்நாட்டில் அடிப்படை மனித உரிமைகளுக்கும் சுதந்திரத்துக்கும் மரியாதை
» இறக்குமதி செய்யப்படும் பால் மாவில் நச்சுப் பொருட்கள் கிடையாது!
இறக்குமதி செய்யப்படும் பால் மாவில் நச்சுப் பொருட்கள் கிடையாது என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. மனித உடலுக்கு தீங்கு ஏற்படுத்தக் கூடிய வகையிலான
» சிறுமி பலாத்காரம் - விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்
வவுனியா நெடுங்கேணி சேனைப்பிலவில் 7 வயது சிறுமியொருவரைப் பாலியல் பலாத்காரம் செய்தவரை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனக்கோரி
» திருமணமாகி 10 ஆவது மாதத்தில் இளம் பெண் தற்கொலை
அட்டாளைச்சேனை, பாமுனை பிரதேசத்தில் 17 வயதுடைய இளம் பெண் ஒருவர் வீட்டின் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச் சம்பவம் நேற்று (19) இடம்பெற்றுள்ளதாக
» காணி, பொலிஸ் அதிகாரம் மாகாண சபைக்கு அவசியம்!
மாகாண சபைகளுக்குக் காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவது அவசியம் என்று தெரிவித்துள்ளார் மல்வத்த பீட மகா நாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர்.
» வாய் பேசமுடியாத சிறுமி மீது பாலியல் பலாத்காரம்
திருகோணமலை, லிங்கநகர் பகுதியைச் சேர்ந்த 12 வயதான விசேட தேவையுடைய சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய 33 வயதான நபர் ஒருவர் எதிர்வரும் 31ஆம்
» வாகரையில் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கடல் அட்டை பிடிக்கின்றனர்
மட்டக்களப்பு வாகரை கடற்பிரதேசத்தில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கடல் அட்டைகளை பிடிப்பதால் தங்களின் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
» வெளிநாடுகளிலுள்ள 10 பேருக்கு மரண தண்டனை: இலங்கையால் காப்பாற்ற முடியாது!
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டு நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட பத்து இலங்கையர்கள்
» வவுனியா விவசாயிகளின் வயல் நிலங்களை இராணுவம் சுவீகரிப்பு
வவுனியா செட்டிகுளம் அருவித்தோட்டம் வயல்வெளிகளை இராணுவம் உரிமை கோரியுள்மை விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும்
» யாழில் ஒரே நாளில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்பு
யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு பெண்களின் சடலங்களை பொலிஸார் மீட்டள்ளனர்.
» பங்களாதேஷைச் சேர்ந்த 61 பேரும் நாடு திரும்புகின்றனர்
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பங்களாதேஷ் நாட்டவர்கள் 61 பேரும் மீண்டும் பங்களாதேஷுக்கு இன்று (19) திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
- > பூமியை நெருங்கும் 2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல்
- > கடல் நீரில் இருந்து யுரேனியம் எடுக்கலாம்
- > யாழ். காரைநகரில் முதல் முறையாக அஸ்வமேத மஹாயாகம்
- > ஈழ தமிழர்களுக்கு காங்கிரஸ் செய்த உதவி என்ன?
- > கதிரியக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் நஷ்டஈடு வேண்டுமாம்!
- > இந்த அரசாங்கத்தை கவிழ்க்க சூழ்ச்சி தேவையில்லை!
- > 1400 கோடி ஊழல் - மாயாவதி மீது நடவடிக்கை






































