May 25, 2013  04:14:PM

முக்கியச்செய்திகள்

நியூயார்க்கில் சிறிய விமானம் குளத்தில் விழுந்தது : 2 பேர் மரணம்

அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாநிலம், ஹேன்ஸ்காம் விமான நிலையத்தில் இருந்து சிறிய பயணிகள் விமானம் ஒன்று,

நோய்க்கிருமிகளை கண்டறியும் ஸ்மார்ட் போன் மென்பொருள் கண்டுபிடிப்பு

ஸ்மார்ட் போன்களில் பல்வேறு மென்பொருள்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த வரிசையில் நோய்க்கிருமிகளை கண்டறியும்

வொஷிங்டன் பாலம் திடீரென இடிந்ததால் ஆற்றில் மூழ்கிய வாகனங்கள்

வொஷிங்டனில் உள்ள பாலம் ஒன்றில் பரபரப்பாக வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது திடீரென இடிந்து விழுந்தது.

எல்இடி விளக்குகளால் கண் பார்வைக்கு பாதிப்பு

எல்இடி விளக்குகளால் மனிதர்களின் கண் பார்வைக்கு பாதிப்பு. ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை மேட்ரிட்டில் உள்ள

பிலிப்பைன்ஸ்: தீவிரவாதிகளுடன் மோதல் - 7 கடற்படை வீரர்கள் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டில் அல் கொய்தா அமைப்பு வழங்கிய பணத்தைக் கொண்டு 1990-ம் ஆண்டு அபு சாயியாப் என்ற தீவிரவாத அமைப்பு உருவாக்கப்பட்டது.

உயிரை காவு வாங்கும் அனல்.. ஆந்திராவில் ஒரே நாளில் 293 பேர் பலி

ஆந்திர மாநிலத்தில் அனல் காற்றுடன் கொளுத்தும் வெயிலைத் தாங்க முடியாமல் ஒரே நாளில்

சீனாவில் வரலாறு காணாத பலத்த மழை. 8 நகரங்கள் துண்டிப்பு.

சீனாவின் தென் பகுதி குவாங்டாங் பகுதியில் கடந்த ஞாயிறு முதல் தொடர்ந்து ஒருவாரமாக பலத்த காற்றுடன் கூடிய மழை

ஆளில்லா விமான தாக்குதல் அவசியம்: பராக் ஒபாமா உறுதி

ஆளில்லா விமான தாக்குதல், அமெரிக்காவின் தற்காப்பு நடவடிக்கை. பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்படும் இத்தகைய தாக்குதல், கடைசி முயற்சியாகவே

பெண்களை போகப்பொருளாக கருதும் ஒசாகா நகர மேயர்

போரின் போது, களைப்படைந்த வீரர்களுக்கு உற்சாகம் ஊட்ட, பெண் அடிமைகள் தேவையே என, பேசியிருந்த, ஜப்பானின், ஒசாகா நகர மேயருக்கு,

துருக்கியில் மதுபானம் விற்க தடை

துருக்கியில், மதுபானங்கள் விற்பனைக்கு கெடுபிடி அதிகரிக்கப்பட்டு உள்ளதோடு, தொலைக்காட்சிகளில், மதுபான விளம்பரங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கைச் செய்திகள்

நிறைவேற்று அதிகாரத்தை வைத்துக்கொண்டு வட மாகாணசபை தேர்தலுக்கு அஞ்சுவதா?

நிறைவேற்று அதிகாரத்தை தன்னகத்தில் வைத்துக்கொண்டு வட மாகாணசபை தேர்தலுக்கோ 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கோ அரசாங்கம்

முல்லைத்தீவு பாலத்துக்குள் இராணுவச் சடலங்கள் - நடந்தது என்ன?

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள 54 ஆவது பிரிகேட் படையணியினை சேர்ந்த

மட்டக்களப்பில் புத்தர் சிலையை நிறுவ வேண்டிய அவசியம் இல்லை

மட்டக்களப்பு நகர வாயிலில் புத்தர் சிலையை நிறுவ வேண்டிய அவசியம் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அம்மன் ஆலயத்தில் பால் வடியும் அதிசய காட்சி

மிகவும் பழமைவாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திலுள்ள வேப்பமரம் ஒன்றில் இருந்து அதிசயிக்கத்தக்க

சரத் என் சில்வா மாவத்தை பசில் கையால் மக்கள் சொத்தாகியது

சேருவில ரஜமகா விகாரை மற்றும் சோமாவதி ரஜமகா விகாரை ஒன்றிணைத்து அமைக்கப்பட்டுள்ள

கோத்தபாயவுக்கு 13வது திருத்தம் தொடர்பில் கருத்து கூறுவதற்கு அதிகாரமில்லை

13வது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு அதிகாரம் இல்லை

வயிற்றுக்குள் ஊசியை வைத்து தைத்த வைத்தியர்

கிழக்கு மாகாணத்தில் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது அப்பெண்ணின் வயிற்றுக்குள்

வெசாக் தினத்திற்காக மக்களுக்கு பசுமாடுகள்

வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் 511 ஆவது படையணியினரின் ஏற்பாட்டில் பொதுமக்களிற்கு பசுமாடுகள் வழங்கப்பட்டன.

மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதான ஆசிரியர்களுக்கு பிணை

மட்டக்களப்பு, வாழைச்சேனை, சாதலியா முஸ்லிம் பாடசாலையைச் சேர்ந்த 14 வயதான மாணவன் உயிரிழந்த சம்பவம்

அமெரிக்க அதிகாரிகளை விசாரணைக்கு அழைக்கிறது அரசாங்கம்

அமெரிக்க தகவல் நிலையத்தை அமைப்பது தொடர்பாக, திருகோணமலை நகரசபையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு குறித்து, கொழும்பிலுள்ள

சினிமா

கேரளாவில் வன ஊழியர்களை தாக்கிய நடிகர் கலாபவன்மணி

விளையாட்டு

ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் புயலை நெருங்கும் ஐபிஎல் பிக்ஸிங் புயல்

வணிகம்

ஹெல்த்கார்ட் கிளை தலவத்துகொடையில் அங்குரார்ப்பணம்

கவிதை

தேன் நிலவு
தேன் நிலவு
போ..... !
போ..... !

இன்றைய புகைப்படம்

இன்றைய நாள்

சனி

25

25-05-2013
சுபநேரம் காலை
7.00 - 8.00
மாலை
5.00 - 6.00
எம கண்டம் மாலை
1.30-3.00
ராகு காலம் முற்பகல்
09.30-10.30

ராசி பலன்

போட்டி தாமதம்
ஆதரவு நன்மை
வரவு உயர்வு
விருத்தி வெற்றி
அமைதி செலவு
அசதி ஆர்வம்
 
Click bottom right arrow - Full Screen
Copyright © 2011 Thamilan. All rights reserved.