


நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது
50,000 இற்கும் அதிகமான கொரோனா நோயாளர்கள் பதிவான 94வது நாடாக இலங்கை நேற்று பதிவானது.நேற்று இலங்கையில் 687 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இலங்கையில் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட Read More »

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய மேலும் 300 இலங்கையர்கள்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 300 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.இன்று காலை நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 10 விமான சேவைகளின் ஊடாக இவர்கள் அனைவரும் நாட்டுக்கு அழ Read More »

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீண்டும் அமைப்பதற்கான நடவடிக்கை ஆரம்பம்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மீண்டும் அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள் நிர்வாகத்தின் பணிப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தரின் பணிப்புக்க Read More »

பிரதமரின் தைப்பொங்கல் தின வாழ்த்து செய்தி
உலகம் முழுவதுமுள்ள தமிழ் மக்கள் தை மாதத்தில் கொண்டாடும் தைத்திருநாள் மத, கலாசார மற்றும் சமூக ரீதியாக மிகவும் முக்கியமான மகிமை பொருந்திய நாளாகும்.தமிழர்களினால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் தலைசிறந்ததா Read More »

ஜனாதிபதியின் தைப்பொங்கல் தின வாழ்த்து செய்தி
உழவர் திருநாளான தைப்பொங்கல், உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களின் முதன்மையான சமய மற்றும் கலாச்சார பண்டிகையாகும். இது இயற்கையுடன் பிணைந்த, விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய வாழ்க்கை முறையையும் பயி Read More »
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட விடயம்
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ படமாட்டாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தியதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டு Read More »
நாட்டில் மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read More »