


தெரிவுக்குழு அமர்வை நேரடி ஒளிபரப்பு செய்வதில் சிக்கல் – ஜனாதிபதி – சபாநாயகர் அவசர சந்திப்பு !
ஈஸ்ரர் தின தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அமர்வுகளை நேரடியாக ஒளிபரப்புவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. Read More »
முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை இலங்கை உறுதிப்படுத்த வேண்டும் – ஓ.ஐ.சி கோரிக்கை !
இலங்கையில் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகள் குறித்து கவலை வெளியிட்டுள்ள இஸ்லாமிய சர்வதேச கூட்டமைப்பான ஓ.ஐ.சி ,முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் கேட்டுள்ளது. Read More »
உடனடி தேர்தலொன்றுக்கு செல்ல அவசர மந்திரலோசனைகள் !
உடனடி பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த அரச மேல் மட்டத்தில் ஆராயப்படுகிறது. Read More »
ஜனாதிபதியின் இப்தாரில் பல அரசியல் பிரமுகர்கள் “அப்சென்ட்”
ஜனாதிபதி மைத்ரி வாசஸ்தலத்தில் இப்தார் நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றது.Read More »

நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயம் சென்ற அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் பீட்டர் டட்டன்
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வந்த அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் பீட்டர் டட்டன். கடந்த ஏப்ரல் 21ம் திகதி குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற.. Read More »
மேல் மாகாணம் – முஸம்மில்.. கிழக்கிற்கு – பியதாச… – புதிய ஆளுநர்மார் நியமனம் !
மேல் மாகாண ஆளுநராக முன்னாள் கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் .அதேவேளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் Read More »
அரசின் பொறுப்புக்களில் இருந்து விலகினார்கள் முஸ்லிம் அரசியல்வாதிகள் ! (விடியோ இணைப்பு )
அரசில் இருந்து அமைச்சர்கள் - இராஜாங்க அமைச்சர்கள் -பிரதியமைச்சர்கள் போன்ற அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் இன்று விலகினார்கள். Read More »