


இலங்கையில் மேலும் மூன்று கொரோனா மரணங்கள் பதிவு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read More »
மன்னிப்பு பட்டியலை தயாரிக்கிறார் அதிபர் டிரம்ப்
தமது பதவிக்காலத்தில், தமது குடும்பத்தினர், ஆலோசகர்கள் மற்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் ஏதேனும் குற்றம் செய்திருந்தால் அதற்கான மன்னிப்பு பட்டியலை அமெரிக்க அதிபர் டிரம்ப் தயார் செய்து வருவதாக தெரிவிக்கப Read More »
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 251 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.குறித்த அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இரு Read More »

ETI நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மீண்டும் கைது
ETI நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் அந்நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் நால்வரையும் குற்றப் புலனாய்வு பிரிவினர் மீண்டும் கைது செய்துள்ளனர். Read More »
போலி விசாக்களை பயன்படுத்தி வெளிநாடு செல்ல முற்பட்ட மூவர் கைது
போலி விசாக்களை பயன்படுத்தி அமெரிக்கா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளுக்கு செல்ல முற்பட்ட இலங்கையர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். Read More »
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (08) மேலும் 656 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளா Read More »

கொரோனா சிவப்பு வலயங்களாகும் 6 பிரசேதங்கள்
மட்டக்களப்பு, திருகோணமலை நகர், காத்தான்குடி, அட்டாளைச்சேனை, கல்முனை தெற்கு, சாய்ந்தமருது, உகன ஆகிய 6 சுகாதார பிரிவுகள் சிவப்பு வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத Read More »