நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 215 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read More »
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 535 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. Read More »
2021ம் ஆண்டு ஆரம்பத்தில் முடக்கப்பட்டுள்ள 63 பகுதிகள் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மற்றும் தளர்த்தப்பட்ட பகுதிகள் தொடர்பிலான தகவல்களை கொவிட்-19 த Read More »
எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் இருந்து 10 அத்தியாவசிய உணவு பொருட்களை நிலையான விலையொன்றின் கீழ் நுகர்வோருக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. Read More »
இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து கிரிக்கட் அணியினர் மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். Read More »