ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பேருக்கு இரத்தினபுரி மேல்நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Read More »
தேர்தலுக்கு முன்னர் தனது சொத்து விபரங்களை பொதுமக்களுக்கு அறிவிப்பதாக கூறியிருந்தன் படி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் வெளிய Read More »
அவன்காட் நிறுவனத் தலைவர் நிசங்க சேனாதிபதி மற்றும் பாலித பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிரான அவன்காட் நிறுவன வழக்கிற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read More »
முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணி வீரரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சனத் ஜயசூரிய முதன்முதலில் தமிழில் பேசி பொதுஜன முன்னணி சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். Read More »