


கைதான ரூமிக்கு விளக்கமறியல் !
கைதான ரூமிக்கு விளக்கமறியல் ! Read More »
கௌரவமான நீதியைப் பெற்றுத் தாருங்கள் – காணாமல் போனோரின் உறவினர்கள் அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை !
உறவுகள் காணாமல் போனமையினால் நிர்க்கதி நிலையில் இருக்கும் தங்களுக்கு அரசாங்கத்துடன் பேசி கௌரவமான நீதியைப் பெற்றுத் தருமாறு காணாமல் போனோரின் உறவினர்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுக் Read More »
ரணில் – சஜித் சந்திப்பு இழுபறியில் – கருவை பிரதமர் வேட்பாளராக நியமிக்க ஆலோசனை !
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சஜித் பிரேமதாச எம் பிக்கும் நேற்று நடைபெறவிருந்த சந்திப்பு இறுதி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. Read More »
இராணுவ தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றார் நராவனே
இந்திய ராணுவத்தின் 28-ஆவது தலைமைத் தளபதியாக மனோஜ் முகுந்த் நராவனே இன்று பொறுப்பேற்றார். இதையடுத்து மனோஜ் முகுந்த் நராவனேவிடம் விபின் ராவத் தனது பொறுப்புகளை ஒப்படைத்தார். Read More »
29 உளவுத்துறை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்தது சூடான்
ஆசிரியர் ஒருவரை சித்திரவதை செய்து கொலை செய்த குற்றத்திற்காக, சூடான் நீதிமன்றம் 29 உளவுத்துறை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்துள்ளது. Read More »

அமெரிக்கத் தாக்குதல்களை கண்டித்துள்ள ஈரான்
ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கப் போர் விமானங்கள் 30ற்கு மேற்பட்ட இடங்களில் அதிரடித் தாக்குதலை நடத்திய நிலையில் இவ்வாறான தாக்குதல்கள் அமெரிக்காவின் பயங்கரவாத செயல் என ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது. Read More »
‘கைத்தொலைபேசிகளை தூரமாக வைத்துவிடுங்கள்’ – போப் பிரான்சிஸ்
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு பாப்பரசர் பிரான்சிஸ் விடுத்துள்ள அறிவுரையில் மக்கள் தமது கைத்தொலைபேசிகளை தூரமாக வைத்துவிட்டு உணவருந்தும் நேரத்திலாவது குடும்பத்துடன் அமர்ந்து உரையாடவேண்டுமென கோரிக்கை விட Read More »
11 ஆவது வீரராக வெளியேறினார் டொம் சிப்லி
தென்னாபிரிக்கா சுற்றுப்பயணத்தில் உடலநலக் குறைவால் பாதிக்கப்பட்ட 11ஆவது வீரராக, இங்கிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டொம் சிப்லி பதிவாகியுள்ளார். Read More »