அரசமைப்பின் 16ம் திருத்தம் மூலம் தமிழ் மொழி வட-கிழக்கின் நிர்வாக மொழி ஆகி விட்ட விஷயம் அறியாத படிக்காத முட்டாள் தற்குறி விமல் வீரவன்ச. அவருடன் கூட்டுக்குடித்தனம் செய்யும் டக்லஸ், தொண்டமான், அதாவுல்லா Read More »
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க அவர்களின் தேசிய ஐக்கியம் எனும் கொள்கை பிரகடன மாநாடு இன்று நீர்கொழும்பில் இடம்பெற்றது. Read More »
சஜீத் பிரேமதாசவை ஆதரித்து மருதமுனையில் முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் ஒன்றாய் முன்னோக்கி செல்வோம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது Read More »
ஐக்கிய நாடுகள் சபை 1945-ம் ஆண்டு அக்டோபர் 24-ந்தேதி தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் இதில் உறுப்பினராக இருக்கின்றன. ஐ.நா. சபையில் தற்போது 193 அங்கத்துவ நாடுகள் உள்ளன. Read More »