


” உதுமாலெப்பை எங்களிடம் வருவதால் ‘ஸீரோ’ ஆகமாட்டார் ‘ஹீரோ ” ஆகுவார் – மீளிணைப்பு நிகழ்வில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்
''முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டால் எதுவுமில்லாமல் ‘ஸீரோ’ ஆகிவிடுவீர்கள் என்று சிலர் உதுமாலெப்பையிடம் கூறியிருக்கின்றனர். ஆனால், அவர் இங்கிருந்தவோறே ‘ஹீரோ’ ஆகுவார். அதேபோல் சாய்ந்தமருது உள்ளூராட்.. Read More »
மலையகத்தில் தேர்தல் பிரசாரத்தில் இறங்கினார் தொண்டா !
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரத்தை ஆரம்பித்தார் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் எம் பியுமான ஆறுமுகம் தொண்டமான். Read More »
பிரித்தானியா வெளியேறுமா? குழப்பத்தில் ஐரோப்பிய ஒன்றியம்
பிரெக்சிற் தொடர்பான ஒப்பந்தத்தை இந்த வாரம் எட்டுவதற்கு வழி ஒன்று இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரெக்சிற் அனுசரணையாளர் மிஷேல் பானியா தெரிவித்துள்ளார். Read More »
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குழுவிற்கு உதவியவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல் !
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் அண்மையில் கைதான 13 பேரையும் மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது. Read More »
அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்தது துருக்கி
வடக்கு சிரியாவில் உடனடியாக போர்நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற அமெரிக்காவின் அழைப்பை நிராகரித்துள்ள, துருக்கி ஜனாதிபதி, டயிப் எர்டோகன் துருக்கியின் தாக்குதல் தொடரும் எனவும் கூறியுள்ளார். Read More »

உலகின் மிகப்பெரிய விமானம் மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியது !
உலகின் மிகப்பெரிய சரக்கு விமானங்களில் ஒன்றான அன்ரனோவ் -AN -124 மத்தல ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. Read More »
ஸ்ரீரங்காவை கைது செய்ய சட்ட மா அதிபர் உத்தரவு !
ஸ்ரீ ரங்காவை கைது செய்ய சட்ட மா அதிபர் உத்தரவு ! Read More »