இலங்கையில் இருந்து தலைமன்னார் கடல் ஊடாக இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற நான்கு நைஜீரியர்கள் மற்றும் இரண்டு இலங்கையர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
“போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை நிச்சயம். தண்டனை பெறும் குற்றவாளிகளின் பெயரும் பட்டியலிடப்பட்டு விட்டது. திகதியும் தீர்மானிக்கப்பட்டாயிற்று. என்ன எதிர்ப்பு வந்தாலும் மரணதண்டனையை நிறைவேற்றியே தீருவேன். அரசியலமைப்பில் கூட அதற்கு அனுமதியுண்டு.”
பிலியந்தலை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக இருந்தபோது 2008 ஆம் ஆண்டில் தடுப்புக் கைதி ஒருவர் காணாமல் போன விவகாரம் தொடர்பில் மன்னார் உதவிப் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் உபுல் அலவத்த சி.ஐ.டியினரால் கைது
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை நாளை மாலை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடத்தவிருந்த தந்தை செல்வா நினைவுப்பேருரை நிகழ்வுக்கு கொழும்பு தமிழ்ச் சங்க நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளதாக... Read More »
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க - அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம - சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் நேற்று கண்டியில் நடந்த சந்திப்பொன்றில் முக்கிய பல விடயங்கள் பேசப்பட்டுள்ளன. Read More »
பெரு - லிமா நகரில் இருந்து சிக்லேயோ நகர் நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.. 12 பேர் வரை தீக்காயமடைந்தனர்.
''இந்த கடினமான நேரத்தில் இந்த விஷயத்தில் உங்கள் புரிதலுக்கு நன்றி .நடந்த தவறுக்கு அனைவரிடமும் மன்னிப்பை கேட்கிறேன்.குறிப்பாக வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்பை Read More »
டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தவேண்டாமென மாக்கந்துர மதுஷ் மற்றும் சிலர் டுபாய் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. Read More »