ஹிங்குரக்கொட கல்வி வலயத்தில் அலுத்ஓய கனிஷ்ட பாடசாலையின் புதிய வகுப்பறை கட்டிடம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இன்று (முற்பகல் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்கமான மலையக தொழிலாளர் முன்னணியில் தொழிலாளர் சந்தாப்பணத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக அந்தக் கட்சியின் உள்ளக வட்டாரங்கள் மூலம் நம்பகமாக அறியமுடிகின்றது. Read More »
பேர்பேச்சுவல் ட்ரெஸரீஸ் நிறுவனத் தலைவர் ஜெப்ரி அலோசியஸ் மற்றும் அதன் பணிப்பாளர் மூன்று பேர் மற்றும் முன்னாள் மத்திய வங்கி பிரதி ஆளுநர் சமரசிறி ஆகியோர் ஏப்ரல் 5 ஆம் திகதி விளக்கமறியலில் Read More »
சினிமா நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா பற்றி சர்ச்சையான கருத்து தெரிவித்த நடிகர் ராதாரவிக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், திமுக விலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். Read More »