


மைத்ரி – மஹிந்த மூடிய அறைக்குள் நடத்திய பேச்சு !
விசேட செய்தி !ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவுக்குமிடையில் மூடிய அறைக்குள் முக்கியமான பேச்சுவார்த்தையொன்று சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாக ..... Read More »

வாய்ப்பூட்டு போட்டார் மைத்ரி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்தோ அல்லது ஜனாதிபதி வேட்பாளர் குறித்தோ ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பொதுவெளியில் கருத்து வெளியிடக் கூடாதென... Read More »
பர்தாவில் நியூசிலாந்து பெண்கள்
நியூசிலாந்தில் துப்பாக்கிச் சூடு நடந்த பள்ளிவாசலின் முன்பாக இன்று ஒன்று கூடிய அந்நாட்டு பெண்கள் முஸ்லிம் பெண்கள் போல பர்தாவை அணிந்து தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தினர். Read More »
மோடியுடன் கம்பீர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பா.ஜ.க-வில் இணைந்துள்ளார்...Read More »

புத்தளத்தில் இளைஞர்கள் கைது
புத்தளம் அறுவைக்காடு குப்பை பிரச்சினைக்கு தீர்வுவேண்டி 200 நாட்களுக்கு அதிகமாக மக்கள் போராடிவந்த நிலையில் ஜனாதிபதியிடம் நேரடியாக பேசி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த...Read More »

தேசிய அரசமைக்க தயாராகும் ரணில் – பச்சைக்கொடி காட்டிய மைத்ரி !
விசேட செய்தி !ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினரை சேர்த்துக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் அதிருப்தியாளர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் தேசிய அரசொன்றை அமைக்க திட்டமிட்டுள்ள.... Read More »

ஈராக் படகு விபத்து – 100 ற்கும் மேற்பட்டோர் பலி.
ஈராக் மொசூல் நகரில் குர்திஷ் இன மக்கள் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக டிக்ரிஸ் ஆற்றை கடந்து மறுபுறம் சென்று புத்தாண்டை கொண்டாடுவதற்காக 160-க்கும் மேற்பட்டோர் பெரிய படகு ஒன்றில்... Read More »