படகு மூலம் ஐரோப்பிய நாடு ஒன்றிற்கு செல்வதற்காக தயாரான ஒரு பெண், 10 வயதுச் சிறுவன், 12 வயது சிறுமி உள்ளிட்ட பதினொரு பேர் நேற்று மாலை புத்தளம் நகரில் வைத்து புத்தளம் பொலிஸாரால் கைது.
தென்மராட்சி -கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலாவிப் பகுதியில் இன்று மாலை மாலை சுமார் முப்பது பேர் அடங்கிய கும்பல் ஒன்று வாள்கள், ஈட்டிகள் மற்றும் கூரிய ஆயுதங்களால்