ரிசாட் பிணையில் விடுதலை ! November 25, 2020 No Comments Post Views: 158 ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.கொழும்பு – கோட்டை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே, ரிசாட் பதியூதீனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையை தாக்கிய புதியவகை கொரோனா வைரஸ் Posted on January 13, 2021 No Comments இலங்கையில் முதலாவது புதிய வகையிலான கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் பரவிவரும் ஒரு வகையான புது வடிவிலான கொரோனா நோய்த் தாக்கத்திற்கு இவர் உள்ளா
கொழும்பிலுள்ள இத்தாலியத் தூதரகத்தின் விசேட அறிக்கை ! Posted on March 30, 2020 No Comments கொழும்பிலுள்ள இத்தாலியத் தூதரகத்தின் விசேட அறிக்கை !