நாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 04 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 379ஆக அதிகரித்துள்ளது.
மரணங்கள் பதிவான பிரதேசங்கள்
- கொழும்பு 5 பிரதேசத்தைச் சேர்ந்த 83 வயது ஆண்
- கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயது பெண்
- கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயது பெண்
- உடதலவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயது பெண்