இரண்டு கோடி ரூபா பெறுமதியான தங்க வளையல்களை நாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த வெளிநாட்டில் விமானசேவை ஒன்றில் தொழில்புரியும் இலங்கையர் கொழும்பு விமான நிலையத்தில் கைது..!
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு மலையகத்தின் பல பகுதிகளில் சோதனை நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றன....
வேகமாக சென்ற மோட்டார் சைக்கிளில் மோதுண்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர் .நானுஓயா பகுதியை சேர்ந்த 48 வயதுடைய ஆறுமுகம் சுப்ரமணியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்